Home செய்திகள் சென்னை ஐ.ஜி. அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

சென்னை ஐ.ஜி. அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

by ஆசிரியர்

சென்னை கீழ்ப்பாக்கம் ஐ.ஜி. அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மணிகண்டன் என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காவலர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

செய்தி:- வி.காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!