Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மனிதநேய பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டுவின்ஸ் ஆம்புலன்ஸ் க்ரூப்…

மனிதநேய பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டுவின்ஸ் ஆம்புலன்ஸ் க்ரூப்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதர் கோவில் பகுதியில் திருநெல்வேலியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் ஒருவர் சில தினங்களாக  சுற்றித்திரிந்துள்ளார்.

இதனையறிந் கீழக்கரை ட்வின்ஸ் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அசாருதீன், நசுருதீன், மற்றும் அவர்களுடைய நண்பர்கள் இணைந்து அவரை சாலையோரத்தில் இருந்து மீட்டு முடி வெட்டி, முக சவரம் செய்து புத்தாடை அணிவித்து அவருக்கு உணவும், இருப்பிட வசதியும் செய்து கொடுத்தனர்.

இச்செயலை கண்டு அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் ஓட்டும் அசாருதீன், நசுருதீன் மற்றும் அவர்கள் நண்பர்களை வாழ்த்தினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com