27
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த அகரம் சேரி கிராமத்தில் கடந்த 3 மாத காலமாக சரியாக குடிநீர் வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி கிராம மக்கள் மாதனூர் ஒடுக்கத்தூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்டன். இதன் காரணமாக இந்த சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.