Send the following on WhatsApp
Continue to Chatவிவசாயத்திற்கு அள்ளப்படும் வண்டல் மண் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை உடனடியாக தடுக்க கோரி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம பொதுமக்கள் கொடுத்த புகாரை அடுத்து நேரில் ஆய்வு செய்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் குற்றச்சாட்டு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப் போவதாகவும் பேட்டி. https://keelainews.com/mdu-95/09/08/2019/