Send the following on WhatsApp
Continue to Chatமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சம்பளம் , பணி நிரந்தரம் செய்யக்கோரி விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மனித உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார் https://keelainews.com/mdu-4631/15/10/2021/