Home செய்திகள் மதுரை சர்வேயர் காலனியில்இளம் பெண்ணை தாக்கி ஆபாசமாக நடந்து கொண்ட பெண் உள்பட 2 பேர் கைது.

மதுரை சர்வேயர் காலனியில்இளம் பெண்ணை தாக்கி ஆபாசமாக நடந்து கொண்ட பெண் உள்பட 2 பேர் கைது.

by mohan

மதுரை 31 சர்வேயர் காலணியில் இளம் பெண்ணை தாக்கி ஆபாசமாக நடந்து கொண்ட பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை சர்வேயர் காலனியைசேர்ந்த இளம் பெண்ணை தாக்கிய 2 பேர் ஆபாசமாக தொட்டுள்ளனர் .இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் தாய் கே.புதூர்போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதியார் இரண்டாவது தெருவை சேர்ந்த ஷேக் முகமது மனைவி சவீனா 28 மற்றும் ஷேக் அப்துல் காதர் மகன் சலீப் 19 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com