உச்சிப்புளி அரசு மேல்நிலைப் பள்ளி 10, 11, 12 மாணாக்கர், ஆசிரியர்களுக்கு பாராட்டு

August 17, 2019 mohan 0

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2018 – 19 கல்வி ஆண்டில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் , இரண்டாம் இடம் பிடித்த […]

வெல்ஃபேர் கட்சி கீழக்கரை நகர் சார்பாக சுதந்திர தின விழா நடைபெற்றது .

August 17, 2019 mohan 0

வெல்ஃபேர் கட்சி கீழக்கரை நகர் சார்பாக சுதந்திர தின விழா நடைபெற்றது .கீழக்கரை நகர பொறுப்பாளர் ஹமீது தலைமை தாங்கினார் ,சென்னை மாவட்ட தலைவா் முஸம்மில் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார் .எதிர்கருத்தை எடுத்துரைக்கும் […]

கீழக்கரை சமூக அமைப்புகள்,சமுதாய நல்லிணக்கத்திற்கு கலங்கரை விளக்கமாக நடைபெற்ற சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு…

August 17, 2019 ஆசிரியர் 0

இன்று (17/08/2019) கீழக்கரை ஹூசைனிய்யா மஹாலில் கீழக்கரையில் பல சமூக தொண்டுகளை செய்து வரும் மக்கள் நல பாதுகாப்புக்கழகம், வடக்குத்தெரு சமூக நல அமைப்பு (N A S A), இஸ்லாமிய கல்வி சங்கம், […]

இந்த புழுதான் டெங்கு கொசுவை உருவாக்கும் ” – பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் !

August 17, 2019 mohan 0

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்,தாங்களே களத்தில் இறங்கி , தாங்கள் வாழும் பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பணியில் நாளில் ஈடுபட்டனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் […]

சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

August 17, 2019 mohan 0

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மாவட்டம் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள் கிராமசபை கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தாங்கள் பங்கேற்ற […]

பெரியகுளம் கோட்டாட்சியர் பங்களாவில் பாம்புகள் நடமாட்டம்…

August 17, 2019 mohan 0

பெரியகுளம் கோட்டாட்சியர்  பங்களாவில் அங்கு உள்ள பணிப்பெண் வீட்டுக்கு பின்புறமாக உள்ள தோட்டத்தில் கீரை பிடுங்குவதற்காக சென்ற பொழுது இரண்டு பாம்பு இருந்ததை கண்டு  சத்தம் போட்டுள்ளார் ..அருகில் இருந்தவர்கள் பாம்பை பிடிப்பதற்கு தீயணைப்புத் […]

கிராமசபையே கிராம ஊராட்சியின் பேராயுதம்

August 17, 2019 mohan 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் கிராமங்களில் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனா்.. சமூக மாற்றத்திற்கான விழிப்புணர்வு பயணத்தில் கிராமசபை , தகவல் அறியும் உரிமை சட்டம், சட்ட […]

மாபெரும் இரத்ததான முகாம்…

August 17, 2019 mohan 0

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டத்தின் கீழக்கரை கிளைகள் சார்பாக…17.8.2019 சனிக்கிழமை அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.இந்திய நாட்டின் 73,வது சுதந்திர தினம் நாடு முவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இதில் தீவிரவாதத்திற்கு […]

கோணக்காத்து பாடலை பாடி அசத்திய நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.!

August 17, 2019 mohan 0

பல்வேறு விஷயங்களை மறந்தும், மறைத்தும், மறுக்கப்பட்டும் வரும் இந்த காலத்தில் ஒரு அழகிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ள, வெங்கம்பூர் சாமிநாதன் அவர்களால் எழுதப்பட்ட கோணக்காத்து பாடலை பாடியுள்ள மாணவர்கள் அதற்கு பயிற்சி அளித்த […]

மதுரை பைபாஸ் சாலை தொடரும் விபத்து.

August 17, 2019 mohan 0

மதுரை பைபாஸ் VOC பாலத்தில்குறுகலான பாதை இருப்பதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் பஸ் கார்கள் அதிவேகத்தில் செல்வ காரணத்தினாலும் அடிக்கடி இந்த பாலத்தில் விபத்து ஏற்படுகிறது.. இந்த பாலம் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது . […]

உதவி ஆய்வாளர் முயற்சியில் – மாணவ மாணவிகளுக்கு மாலைநேர பயிற்சி வகுப்புகள்

August 17, 2019 mohan 0

தெப்பக்குளம்  காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகம்  சொந்த முயற்சியால் ஐராவதநல்லூர் மந்தையம்மன் கோவில் அருகில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் மூலமாக மாலை நேர பயிற்சி வகுப்புகளை நடத்த உதவி […]

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி

August 17, 2019 mohan 0

மதுரை மாவட்டம் பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாம் சமூக அறக்கட்டளை சார்பில் ஓவிய போட்டி நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் ஆ.மாயகிருஷ்ணன் தலைமையில் […]

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

August 17, 2019 mohan 0

மதுரை மாவட்ட SP  மணிவண்ணன் உத்தரவுப்படி மாவட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி பாலமேடு காவல் நிலையத்தைச் சுற்றிலும் SI ராஜா, மற்றும் தலைமை காவலர்கள் ரவி, கந்தகுமார் […]

இராமநாதபுரத்தில் மழை வேண்டி செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

August 17, 2019 mohan 0

உலக நன்மை, மழை வேண்டி இராமநாதபுரம் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 2 ஆயிரம் பெண்கள் தலையில் கஞ்சிக்கலயம் சுமந்து ஊர்வலம் சென்றனர்..இராமநாதபுரம் சேதுபதி நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் ஆகஸ்ட் […]

இராமநாதபுரம் சின்னக்கடை பள்ளி மாணாக்கருக்கு கல்வி உபகரணங்கள்

August 17, 2019 mohan 0

சோஷியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் (எஸ்டிட்டியூ) அறக்கட்டளை சார்பாக இராமநாதபுரம் சின்னக்கடை எம்எஸ்கே நகராட்சி தொடக்கப்பள்ளி ஏழை மாணாக்கர் 50 பேருக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் அழி ரப்பர் உள்ளி எழுது பொருட்கள் […]

இராமநாதபுரத்தில் பைக்கில் இருந்து தூக்கிய எறியப்பட்ட மீனவர் வேன் மோதி பலி

August 17, 2019 mohan 0

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி தேவர் நகர் செல்வம். இவரது மகன்கள் சுரேஷ்குமார் 37, குமார், 34. இருவரும் மீனவர்கள். சுரேஷ்குமாருக்கு 2 பெண் குழந்தைகள், குமாருக்கு தலா ஒரு பெண், ஆண் […]

குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

August 17, 2019 mohan 0

மழைநீரை பாதுகாக்கும் விதமாக செயல்படுத்தப்படும் திட்டமான ஜல்சக்தி அபியான் திட்டம், ஊழல் சீர்கேடுகளுடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து, குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனிப்பட்டவரின் அணுகுமுறை மற்றும் உயர்நிலை திறமை பற்றிய நிகழ்ச்சி..

August 16, 2019 ஆசிரியர் 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16/08/2019 மாலை 03.00 மணியளவில் தனிப்பட்டவரின் அணுகுமுறை மற்றும் உயர்நிலை திறமை பற்றிய நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வு கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா […]

நிலக்கோட்டை ஒன்றியத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் குடி மராமத்து பணிகள் துவக்கம்

August 16, 2019 mohan 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , சிலுக்குவார்பட்டி வேம்பன் குல கம்மாய் , கோட்டூர் ஊராட்சி கூலீஸ் ஈஸ்வரன் கம்மாய் , ஆகிய 4 ஊராட்சிகளில் 35 ஊரணி , 9 குளங்களும் […]

கீழக்கரையில் மழை.

August 16, 2019 ஆசிரியர் 0

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தாலும் கீழக்கரையில் மழை இல்லாமலே இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சில சாரல் மழையாக பேய்ந்தது. இன்று (16/08/2019) மாலை நான்கு மணிமுதல் மேகம் […]