மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஒரு ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அனுப்பி […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள செட்டிச்சி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செட்டிச்சி அம்மன் கோவிலில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கோயில் பூசாரி கரகத்தை தலையில் வைத்தபடி முக்கிய […]
கோவில்பட்டி அருகே உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் உள்ள பகுதி. இந்த பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் விளைவிக்கப்பட்டு கோவில்பட்டி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு […]
நேற்று (20.05.19) C4 திலகர்திடல் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சந்திரசேகரன் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது சிம்மக்கல், வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வடக்கு […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.எஸ். […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தினமான இன்று நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகின்றது, அதனை முன்னிட்டு இன்று (2105/2019) தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மாவட்ட […]
ஆன்லைன் சூதாட்டத்தால் பலியாகும் குடும்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. லாட்டரியை தடை செய்த அரசு அதை விட மறைமுகமாக மக்களை கொள்ளையடிக்கும் ஆன் லைன் சூதாட்டமான ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த பெத்து ரெட்டிபட்டி விலக்கு அருகே நான்கு வழி சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் […]
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பேருந்து கைலாசபட்டி அருகே சாலையில் நடந்து சென்ற சந்திரசேகரன் மனைவி நாகஜோதி வயது 40 என்பவர் மீது மோதியதில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. […]
ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
விண்ணமங்கலம்-குடியாத்தத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக பெங்களூரு, மைசூரு, எர்ணாகுளம், ஆலப்புழா உள்பட ஜோலார்பேட்டை மார்க்கம் வழியாக சென்னை, காட்பாடி வரும் அனைத்து ரயில்களும் 15 நிமிடம் முதல் 195 நிமிடம் வரை […]
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்தில் 4 முன்னாள் கல்லூரி மாணவர்கள் கையில் பதாகைகளுடன் தர்ணா போராட்டம். ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் 4 பேர் மட்டுமே பங்கேற்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் திருக்கோவில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 12 மே அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் நாளான இன்று காலை பூரணை புஷ்கலை சமேத ஸ்ரீ […]
திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு சேர்ந்த சார்லஸ் மகன் கிறிஸ்டோபர் எடிசன் வயது 27 .இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார் . இவர் அதே பகுதியைச் சேர்ந்த யாகப்பன் மகள் ஜெப பிரியா வயது […]
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதித்யா கார்த்திக் (20) அசோக்குமார் (19) விஜய பாண்டியன் (20) ஆகிய மூவரும் சேர்ந்து திண்டுக்கல் – வேடசந்தூர் நான்கு வழிச்சாலையில் வாகனங்களில் சென்றவர்களிடம் அரிவாள்களை காட்டி பணம் […]
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் டவுன் காந்தி நகரில் வசித்து வரும் குழந்தை 5 வயது லத்திகா. இக்குழந்தையை படிக்க சொல்லு வற்புறுத்தியும், டிவி பார்க்கிறாள் என்பதற்காக பெற்ற தாயால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டதில் பரிதாபமாக அக்குழந்தை […]
நெல்லை அரசு அருங்காட்சியகமும், பொதிகை தமிழ்ச்சங்கமும் இணைந்து பல்வேறு தமிழ்மொழி வளர்ச்சிப்பணிகளில் தொடர்ந்து சிறப்பாக கடமையாற்றி வருகிறது. அந்த வகையில் பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும் இணைந்து வரும் ஜுன் 22-ல் […]
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள அன்னை தெரசா தெரு என்ஜிஒ காலனியை சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் வயது 40, மீனாட்சி வயது 37 ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் இரண்டு நாட்களுக்கு […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி அருகே பழனி சாலையில் காரும் பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 4 பேர் […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை பகுதிக்குள் அமைந்துள்ளது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். இந்த அலுவலகம் அருகே நீண்ட நாட்களாக குப்பை அகற்றப்படாமல் இருப்பதால் குப்பை மேடாக காட்சியளித்து வந்தது. இந்நிலையில் அந்த குப்பை மேட்டில் […]
You must be logged in to post a comment.