சென்னை ஆலந்தூர் மற்றும் ஆதம்பாக்கம் பகுதி வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் சார்பாக குடியரசு தின நலவாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது வர்தா புயலால் செடிகளையும் மரங்களையும் இழந்த பொதுமக்களுக்கு மரகன்றுகள் , பழ மரகன்றுகள் […]
அறிவிப்பு 27/01/17 வெள்ளி கிழமை இஷா தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் வடக்கு கிளை சார்பில் பெண்களுக்கான தெருமுனை பிரச்சாரம் நடைபெறுகிறது . இடம் : சாலைத் தெரு உரை சகோதரி ;- ஹமிதா பர்வின் […]
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உலகமெங்கும் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளில் வீரியமாக செயல்பட்டு வருவது அறிந்ததே. கீழக்கரையிலும் பல கிழைகள் அமைத்து பல பணிகள் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று கீழக்கரையில் புதிதாக […]
கீழக்கரை வடக்குதெருவைச் சார்ந்த அல்அமீன் சகோதரர்கள் கடந்த மாதம் கீழ்கண்ட தலைப்புகளில் பெண்களுக்காக கட்டுரைப்போட்டிகள் அறிவித்து இருந்தனர். – இஸ்லாம் கூறும் தலாக் சட்டம். – இஸ்லாமிய குடும்பவியல். – சமூக வலைதளங்களில் பெண்களின் […]
கீழக்கரை வடக்குத்தெருவில் இயங்கி வரும் சிறுவர்களுக்கான அல் மதரஸத்துல் முஹம்மதியா என்ற இஸ்லாமிய பாட சாலை கடந்த பல வருடங்களாக ஓசையில்லாமல் இஸ்லாமிய அறிவை சிறுவர்களுக்கு போதித்து வருகிறது. இந்த பாடசாலை வடக்கு தெருவில் […]
கீழக்கரையில் உள்ள பழமையான சமுதாய அமைப்புகளில் மிக முக்கியமான ஒன்று நாசா(NASA) என்றழைக்கப்படும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும். அந்த அமைப்பு சார்பாக வடக்கு தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA […]
கீழ்க்கரையில் 22-12-216 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மவ்லீதும் மீலாதும் என்ற தலைப்பில் சகோ. அப்துர்ரஹ்மான் ஃபிர்தௌசி அவர்களும், ஆடம்பரமும் அனாச்சரமும் […]
You must be logged in to post a comment.