பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கமாக அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, அந்தந்த கல்வி ஆண்டின் தொடக்கமான […]
நாளை 19.04.2019 அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் மதுரை மாநகரில் கீழ்க்கண்ட சில போக்குவரத்து மாற்றங்களும் மற்றும் வாகன நிறுத்தங்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இடங்களில் மட்டுமே […]
மதுரை மாநகரில் சித்திரை திருவிழா வரும் 17.04.2019-ம் தேதியும் மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்18.04.2019-ம் தேதியும் அன்று மாலையே கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவையும், 19.04.2019 காலை 06.00 மணியளவில் அழகர் ஆற்றில் இறங்கும் […]
இராமேஸ்வரத்தில் சென்னைக்கு இன்று (10.4.19) மாலை 5:00 போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. 6:30 மணியளவில் பரமக்குடி அருகே மஞ்சூரை கடந்த போது டீசல் நெடி காற்றில் பரவி பயணிகளுக்கு மூக்கடைப்பு ஏற்படுத்தியது. […]
பெங்களூரு – சென்னை சென்ட்ரல் (12608) ரயில் ஏப்ரல் 5 முதல் 14-ம் தேதி வரை காட்பாடி – சென்னை இடையே ரத்து. கோயம்பத்தூர் – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு (12680) ரயில் ஏப்ரல் […]
பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் – அரக்கோணம் – வேலூர் வழித்தடத்தில் வரும் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரக்கோணம் – தக்கோலம் […]
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் மற்றும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் வாங்கிகொடுப்பதாக பணத்தை பெற்றுக்கொண்டு பலர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே […]
நாளை (10.03.2019) தமிழகம் முழுதும் 43,051 மையங்களில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது செய்தி:- வி.காளமேகம் மதுரை மாவட்டம்
இந்திய தேசிய உலோக அரிமான குழுமம், காரைக்குடி மற்றும் மத்திய மின் ரசாயன ஆய்வகம், காரைக்குடி சார்பில் மீனவர்களின் சமுதாய மேம்பாட்டிற்கான மீன்பிடி படகுகளின் உலோக அரிமானம் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் ஒட்டுதல் […]
2018-2019 ஆம் ஆண்டு அரசுப்பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான தடகளம், குழு ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் மார்ச் 1 காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. தடகளப் போட்டியில் 100 மீ, 200 […]
கடந்த 04.12.2018 ல் பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், அன்றைய தினம் முதல் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து தூத்கு பாலத்தில் […]
தகுதி உடையவர்கள் விடப்பட்டிருந்தால் பின்வரும் இணையதளம் சென்று படிவத்தை பூர்த்தி செய்துகொடுத்து சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற […]
சென்னை-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே மதுரை பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு வரும் ஏப்ரல் […]
வரும் கல்வியாண்டு 2018 /2019 ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு மத்திய அரசு அறிவித்துள்ள இந்த கல்வி ஆண்டு முதல் இதை அமல்படுத்துவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது […]
கீழக்கரையில் நாளை (18/02/2019) -திங்கட் கிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார வாரிய […]
சமீபத்தில் மத்திய ரயில் துறையினரால் அறிவிக்கப்பட்ட சென்னை முதல் மதுரை வரை இயங்கவிருக்கும் தேஜஸ் எனும் ரயில் சேவை 10/02/2019 முதல் சென்னையில் இருந்து தொடங்க உள்ளதாக ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இச்சேவை […]
தகீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் கட்டணம் வசூல் செய்தல், கழிப்பறை கட்டண குத்தகை, நகராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட் வாடகை அடிப்படையில் ஏலம், பழைய சாமான்கள் விற்பதற்கான ஏலம் ஆகியவை கோரப்பட்ட உள்ளது. இதற்கான […]
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செஸ் அசோசியேஷன், ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி சார்பில் மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியாக மாவட்ட அளவிலான 14 வது செஸ் போட்டி […]
கீழக்கரையில் கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம் (KPGC) சார்பாக இஸ்லாமிய மார்க்க தர்பியா நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் வருகின்ற பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு இஸ்லாமியா […]
முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் MYFA நடத்தும் பெற்றோருக்கான சிறப்பு ஓழுக்க பயிற்சி முகாம் நாளை 31/01/19 மாலை 6.00 மணிக்கு மேல் புதுத்தெரு நூரானியா நர்சரி & ப்ரைமரி பள்ளி வளாகத்தில் நடைபெற […]
You must be logged in to post a comment.