62
சென்னை பெருங்குளத்தூர் புறவழிச் சாலையில் இன்று (15/02/2019) இரவு தனியார் ஆம்னி பேருந்து இரவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீயணைப்பு வாகனம் வர தாமதமானதால் பஸ் முழுவதும் எறிந்து சாம்பலானது. பயணிகள் மற்றும் ஓட்டுநர் எவ்வித பாதிப்பும் இல்லாமல் மீட்கபட்டனர். சுமார் 2 கிமீ தொலைவிற்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து கம்பம் சென்ற தனியார் (JOY TRAVELS) ஆம்னி பஸ் என்று கூறப்படுகிறது.
செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.