11
வடமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஓடிஸா மாநிலம் புவனேஷ்வரிலிருந்து பெங்களூரு கண்டோன்மென்ட்டுக்கு செல்லும் விரைவு ரயில் காட்பாடி ரயில்நிலையம் வந்தபோது இருப்பு பாதை காவலர்கள் டி -2 கோச்சில் சோதனையின்போது 13 கிலோ கஞ்சாவை கைப்பற்றி ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த சண்டபல்லி சர்க்ராதார் ஷெட்டி (40) என்பவனை கைது செய்தனர்.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.