16
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பத்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு, இவர் சொந்தமாக ஆடு வளர்த்து வருகிறார்.நேற்று இரவு வழக்கமாக ஆடுகளை கொட்டகையில் அடைந்தார். இந்நிலையில் இரவு நேரங்களில் ஆட்டி கொட்டைக்குள் நுழைந்த மர்ம விலங்கு அலமேலு வளர்த்த 9 ஆடுகளை கடித்துள்ளது இதனால் 9 ஆடுகளும் உயிரிழந்தது.இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment.