Home செய்திகள் மர்ம விலங்கு கடித்ததில் 9 ஆடுகள் உயிரிழப்பு .

மர்ம விலங்கு கடித்ததில் 9 ஆடுகள் உயிரிழப்பு .

by mohan

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பத்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு, இவர் சொந்தமாக ஆடு வளர்த்து வருகிறார்.நேற்று இரவு வழக்கமாக ஆடுகளை கொட்டகையில் அடைந்தார். இந்நிலையில் இரவு நேரங்களில் ஆட்டி கொட்டைக்குள் நுழைந்த மர்ம விலங்கு அலமேலு வளர்த்த 9 ஆடுகளை கடித்துள்ளது இதனால் 9 ஆடுகளும் உயிரிழந்தது.இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!