10
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சேர்க்காடு கூட்ரோடு அருகில் பாண்டு என்ற பெயரில் நகைக்கடை, அடகு கடை உள்ளது. இன்று 24-ம் தேதி விடியற்காலை கடையின் பின்னால் துளையிட்டு ஒரு கிலோ தங்கம்,௹70 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து திருவலம் காவல்துறை வழக்குபதிவு செய்துகொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.