Home செய்திகள் சுகாதார திருவிழா கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம்..

சுகாதார திருவிழா கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம்..

by mohan

 மதுரை மாநகராட்சி மண்டலம் – 4 பாலரெங்காபுரம் அன்னை தெரசா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றதை .மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை ஏற்றார்.மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் திறந்துவைக்க தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், மதுரைமாநகராட்சி ஆணையாளர் மரு. கா.ப.கார்த்திகேயன், துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா , நகர்நல அலுவலர் மரு. ராஜா , உதவி ஆணையாளர் சுரேஷ்குமார் , மக்கள் நொடர்பு அலுவலர் மகேஸ்வரன் , மாமன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி , செல்வி கார்மேகம் , உதவி நகர்நல அலுவலர் மரு. தினேஷ்குமார் , சுகாதார அலுவர் சிவகப்பிரமணியன் , மருந்துவ அலுவலர்கள் மரு . ஸ்ரீகோதை , மரு.புவனேஸ்வரி , செவிலியர்கள் , சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் உட்பட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மா.கணேசன் பகுதிசெயலாளர் ஜெ. லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!