5
தமிழகத்தில் புதியதாக பல்வேறு மாவட்டங்களில் புதிய தலைவர்களை மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்,அதன்படி வேலூர் மாவட்ட தலைவராக மனோகரன் நியமிக்கப்பட்டார்.வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பதவி ஏற்பு விழா நடந்தது.இதில் மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் தசரதன், மாநில செயலாளர் வெங்கடேசன், மாநகராட்சி பிஜேபி மாமன்ற உறுப்பினர் மற்றும் கட்சி பிரமுகர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.