Home செய்திகள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத திமுக புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த போகின்றனர் என மதுரை விமான நிலையத்தில் எதிர்கட்சி துணை தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத திமுக புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த போகின்றனர் என மதுரை விமான நிலையத்தில் எதிர்கட்சி துணை தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி.

by mohan

தேர்தல் அறிக்கையில் இருந்து திமுக நழுவி கொண்டுள்ளது- அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத திமுக புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த போகின்றனர் என மதுரை விமான நிலையத்தில் எதிர்கட்சி துணை தலைவ ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி.எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாத நிழ்வுகளில் கலந்து கொண்ட நிலையில், சட்டப்பேரவை நிறைவடைந்து.இதனையடுத்து தேனி மாவட்டத்திற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.தொர்ந்து விமானநிலையத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில்,பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதில் சிக்கல் என நிதியமைச்சர் பேசியது குறித்த கேள்விக்கு,தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்த நிலையில், அதிலிருந்து திமுக நழுவிக்கொண்டுள்ளனர்.பழைய ஒய்வூதிய திட்டம் குறித்து திமுகவிடம் தான் கருத்து கேட்க வேண்டும்.மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக நடைமுறைப்படுத்துமா என்ற கேள்விக்கு,ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப்போகிறது என ஒ.பன்னீர்செல்வம் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!