9
வேலூர் மத்திய பெண்கள் சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதி நளினி தற்போது 3 மாத காலம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் பரோலில் தங்கி உள்ளார்.மேலும் ஒரு மாத காலம் பரோல் வேண்டும் என்று மனு கொடுத்தார். இன்று 27-ம் தேதி மாலை பரோல் முடிந்து செல்லவேண்டிய நிலையில் நேற்று இரவு நளினிக்கு 4 – வது முறையாக பரோல் வழங்கப்பட்டது. அவர் தினமும் காட்பாடி காவல்நிலையத்தில் காலை 10 மணிக்கு கையெழுத்திட்டு வருகிறார்.
You must be logged in to post a comment.