Home செய்திகள் பேரையூரில் பலத்த மழை காரணமாக மரம்விழுந்து ட்ரான்ஸ்பாரம் கவிழ்ந்தது.

பேரையூரில் பலத்த மழை காரணமாக மரம்விழுந்து ட்ரான்ஸ்பாரம் கவிழ்ந்தது.

by mohan

மதுரைமாவட்டம்பேரையூரில.பலத்தஇடியுடன்கூடியமழைபெய்ததுபழமையானஅரசு ஆரம்பபள்ளியில் உள்ளமரம்வேரோடுசாய்ந்ததுட்ரான்ஸ்பாரமும் துரோடுசாய்ந்ததுஇதனால்மின்சாரம்துண்டிக்கப்பட்டதுதிருவிழாநேரம்என்பதால்மக்கள்மின்சாரம்இல்லாமல்சிரமபடுவதைஅறிந்தபேரையூர்பேருராட்சி தலைவர்கே.கே.குருசாமிதுணைதலைவர்நகர்திமுகசெயலாளர்M.S.M.பாஸ்கரன்.P.T.A.தலைவர்பர்னிச்சர்எஸ்.முருகன்ஆகியோர்மின்வாரியஅதிகாரிகளைஉடனடியாகதொடர்புகொண்டுவிரைந்துமரத்தின்பகுதிகளைஅறுத்துட்ரான்ஸ் மார்பைசரிசெய்துவருகிறார்கள்நிகழ்வில்கவுன்சிலர்கள்மணிகண்டன்சாதிக்முஹைதீன்வருசைமுகமதுஆகியோர்பணிகளை விரைவுபடுத்திவருகிறார்கள்

பேரையூர்கவிஞர்எஸ்.முருகன்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!