15
வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அருளரசு தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஸ்ரீராம் பாபு முன்னிலை வகித்தார்,சிறப்பு அழைப்பாளராக வேலூர் டிஐஜி ஆனிவிஜயா கலந்துகொண்டார்.இதில் பேராசிரியர்கள் காந்தஷோபா, சுஜா, சுதா மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.