10
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே செங்கோட்டை பகுதியில் உள்ள சுமார் 10 0 அடி ஆழமுள்ள கிணற்றினுள் கொக்குபட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி பாப்பா வயது 60 தோட்டத்திற்கு சென்ற போது கால் தவறி கிணற்றில் விழுந்தார். நிலக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தைச் சேர்ந்த நிலைய அலுவலர் பா.ஜோசப் தலைமையில் தீயணைப்பு குழுவினர் பெண்ணை உயிருடன் மீட்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.