Home செய்திகள் புதுக்கோட்டை கண்மாய் நிரம்பி மறுகால் தண்ணீர் செல்லுவதை பூ போட்டு வரவேற்ற இளைஞர்கள்.

புதுக்கோட்டை கண்மாய் நிரம்பி மறுகால் தண்ணீர் செல்லுவதை பூ போட்டு வரவேற்ற இளைஞர்கள்.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படும் 58 கிராம கால்வாய் தண்ணீர் தற்போது வந்து கொண்டிருக்கிறது இதில் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி இதில் புதுக்கோட்டை கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வது தண்ணீரை 58 கிராம இளைஞர் சங்கம் சார்பில் பூ போட்டு வரவேற்றனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!