மதுரை தல்லாகுளம் தங்கராஜ் சாலையில் அமைந்துள்ள தனியார் ஸ்கேன் மையம் இரண்டு தளங்களைக் கொண்டு ஒன்று செயல்பட்டு வருகிறது ஊழியர்கள் வழக்கம்போல் பணி மேற்கொண்டு இருந்தனர் அப்போது முதல் தளத்தில் இருந்து குளிர்சாதன பெட்டியிலிருந்து புகை வருவதை பார்த்த ஊழியர்கள் திடீரென மளமளவென தீ எரிய தொடங்கியது உடனடியாக ஊழியர்களும் மற்றும் ஸ்கேன் செய்த வந்த நோயாளிகளும் உடனட வெளியேற்றினர் மேலும் இரண்டாவது தளத்திற்கும் தீ பரவ தொடங்கியது உடனடியாக தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவும் சம்பவ இடத்திற்கு விரைந்த தல்லாகுளம் நிலைய அலுவலர் சுப்பிரமணி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் இரண்டாவது தளத்திற்கு பரவ இருந்த தீயானது கட்டுக்குள் கொண்டுவந்தனர் மின்கசிவு காரணமாக தீ விபத்து மின்கசிவு காரணமாக நடந்திருக்கலாம்…. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தீவிபத்து குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.