வேலூர் குடியரசுதின விழாவில் சுகாதார அலுவலருக்கு சான்றிதழ். ஆட்சியர் வழங்கினார்.

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இந்தியாவின் 73 -வது குடியரசுத் தினவிழாவில் வேலூர் மாநகராட்சி சுகாதார துறையில் கோவிட் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 – வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமாருக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சான்று வழங்கினார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா, மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், நலஅலுவலர் மணிவண்ணன் ஆகியோர் உள்ளனர்.

கே.எம். வாரியார் வேலூர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..