Home செய்திகள் காட்பாடிக்கு வந்த ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.ஒடிஷாவை சேர்ந்த 3 பேர் கைது

காட்பாடிக்கு வந்த ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.ஒடிஷாவை சேர்ந்த 3 பேர் கைது

by mohan

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்நிலையத்திற்கு தன்பாத்திலிருந்த ஆலப்புழாவுக்கு (வண்டி எண் : 13351)நேற்று முன்தினம் இரவு வந்தது. காட்பாடி இருப்புபாதை காவல்துறையினர் பயணிகளின் பெட்டிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது எஸ் – 6 கோச்சில் சந்தேகப்படும்படியாக இருந்த 3 பேரின் பைகளை சோதனை செய்தபோது ஒரு கிலோ எடை கொண்ட 12 கஞ்சா பண்டல்களை கைப்பற்றினர்.அதை கடத்தி வந்த ஓடிஷா சேர்ந்த சந்திரகன்னார் (26) சுனில்துமானியன் (27) மோனோஜ் பீய் (15) ஆகிய 3 பேரை கைது செய்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!