வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் சத்துவாச்சாரி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணியை ஆய்வு செய்தார். அப்போது சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகளை சில கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். அதை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவுயிட்டார். உடன் 2-வது மண்டல உதவி ஆணையர் வசந்தி, இளநிலை பொறியாளர்மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உள்ளனர்.
You must be logged in to post a comment.