வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிப்பு.

வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். கோவிட் தொற்று மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் உத்தரவுப்படி 2 – வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..