7
இன்று ((23/12/2021) ஊராடேசி ஒன்றிய தொடக்கப்பள்ளி கும்பிடுமதுரையில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தலைமையாசிரியர் தலைமையில், ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்னமூர்த்தி முன்னிலை வகிக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் உதவியாசிரியை நன்றி கூறினார்.
இந்நிகழ்வை நிகழச்சி ஒருங்கினைப்பாளராக முரளி மோகன், .முருகவேல் ஆகிய ஆசிரியர்கள் ஏற்பாடு செயதிருந்தனர்.
You must be logged in to post a comment.