வேலூரில் இல்லம் தேடி கல்வி திட்டத்தைஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறைசார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு கலைப்பயண வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவக்கிவைத்தார். முன்பாக கலைக்குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பள்ளிக்கல்வி துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கே.எம். வாரியார் வேலூர

புனித ரமலான் வாழ்த்துக்கள்..