ஓடும் அவசர கால ஊர்தி 108 பிறந்த அழகான ஆண் குழந்தை.

மதுரை மாவட்டம், இராஜக்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனையில்இருந்துமதுரைஅரசு இராஜாஜிமருத்துவமனைக்குபிரசவத்திற்காகசரண்யாவயது:25,கணவர்பெயர்,வேல்பாண்டி,சொந்த ஊர்,கருப்பாயூரணி,சரண்யா என்ற பெண்மணியைமதுரை, K. புதூர் 108 அவசர ஊர்திக்கு/க்கூர் ஆரம்பசுகாதாரநிலையத்தில்இருந்துஅவசரஅழைப்புவந்தது,அவசரஅழைப்புவந்தவுடன்உடனடியாக,இராஜக்கூர்ஆரம்பசுகாதாரலையத்திற்க்குசென்றுபிரசவவலியால்துடித்தபெண்மணியைஅழைத்து செல்லும் வழியில்அந்த பெண்மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால்ஒட்டுநர்:இருளாண்டி, அவசரஊர்தியைசாலைஒரமாகநிறுத்தினார்,பிறகுஅவசரகாலமருத்துவஉதவியாளர்,P.சின்னக்கருப்பன்,அந்தபெண்ணுக்குபிரசவம்பார்த்துமருத்துவசிகிச்சைஅளித்ததில்,அந்தபெண்மணிக்குஅழகான ஆண்குழந்தை பிறந்தது,தாயும், சேயும்,நலமாக உள்ளனர்,தாயும் சேயும், மதுரை அரசு இராஜஜி மருத்துவமனையில், சேர்க்கப்பட்டதுஒடும் ஆம்புலன்ஸில், பிரசவம் நடைபெற்றது, இதை கண்டபொதுமக்கள்108ஊழியர்களை,பாராட்டினார்கள்,இதானல்108ஊழியர்கள்எங்களுக்கஇருந்தசெய்ததில் திருப்திகரமாக இருந்தது 108 அவசரகால ஓட்டுனரும் மற்றும் மருத்துவ உதவியாளரும் தெரிவித்தனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..