10
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மறவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்க செயலாளர் எபன் பிரவீன்குமார் ஏற்பாட்டில் வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டனர். இன்று (01/07/2021)இந்திய மருத்துவர் தினம் என்பதால் மருத்துவர்களுக்கு ரோட்டரி சங்க செயலாளர் எபன் பொன்னாடை அணிவித்துதார்.
You must be logged in to post a comment.