5
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில்நிலையம் அருகே நேற்று நள்ளிரவு ரயில்வே சிக்னலில் கோளாறு ஏற்பட்டு உள்ளது. அதை மழையில் சரிசெய்த ஜோலார்பேட்டை முருகேசன் பீகார் மாநிலம் பரவேஷ்குமார் ஆகிய ரயில்வே ஊழியர்கள் ரயில்பாதையில் திரும்பிவரும்போது ரேணிகுண்டாவிற்கு சென்ற சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.