8
வேலூர் அடுத்த காட்பாடி ரயில்நிலையத்தில் நேற்று மாலை 6.40 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி சென்றதன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி ஒருவர் ஓடிவந்து ஏற முயன்றபோது தவறிவிழ முயன்றதை அறிந்த பணியில் இருந்த ரயில்வே காவல்துறை உதவி ஆய்வாளர் எழில்வேந்தன் மற்றும் காவல்துறையினர் அந்த பெண்ணை பெட்டியில் ஏற்றி அனுப்பி காப்பாற்றினர். இந்த காட்சி ரயில்வே பாதுகாப்பு படை சிசிடிவி கேமராவில் பதிவாகி வெளியிடப்பட்டுள்ளது.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.