Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இரவு நேர ஊரடங்கு… வெறிச்சோடிய கீழக்கரை சாலைகள்…

இரவு நேர ஊரடங்கு… வெறிச்சோடிய கீழக்கரை சாலைகள்…

by ஆசிரியர்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழக அரசு பிறப்பித்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக இரவு 10மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலுக்கு இன்று  (20/04/2021) முதல் அமலுக்கு வந்தது.

இதன் அடிப்படையில் இரவு 9 மணி அளவில் கீழக்கரை காவல் துறையினர் அனைத்து கடைகளையும் அடைக்க கோரிக்கை வைத்தனர், இதனால் கடைகள் 9மணி முதல் அடைக்கப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!