இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்று (13/05/2021) தொடங்கியது. இதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ரமலான் மாத இரவு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இளைஞர்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
TS 7 Lungies
You must be logged in to post a comment.