Home செய்திகள் திமுக வேட்பாளர் சின்னம்மாள் தனது முதல் வாக்கினை ஆரப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.

திமுக வேட்பாளர் சின்னம்மாள் தனது முதல் வாக்கினை ஆரப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.

by mohan

 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.10 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மதுரை மாவட்டத்தில் மொத்தம் 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தயார் நிலையில் உள்ளன.இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் தனது வாக்கினை முதல் ஓட்டாக பதிவு செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!