3
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் அம்சவேணியின் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 சவரன் தங்க நகை ரூ 60 ஆயிரம் | ஒரு செல்போன், மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
கே.எம் வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.