8
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் தவறான முறையில் எச் ஐ வி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு சற்று நேரத்துக்கு முன் (17/01/2019) மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்.
செய்தி வி.காளமேகம் மதுரை
You must be logged in to post a comment.