ஆம்பூர் அருகே நகை மற்றும் பணம் கொள்ளை..

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டு உடைத்து 23சவரன் தங்க நகை 85ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தூத்திபட்டு – வெங்கடசமுத்திரம் சாலையில் புத்துகோயில் அருகே அஸ்லாம் பாஷா என்பவர் வீட்டின் பூட்டு உடைத்து 23சவரன் தங்க நகை 85ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.  இது சம்பந்தமாக உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..