Home செய்திகள் திண்டுக்கல் கரூர் நான்கு வழி சாலையில் விபத்து..

திண்டுக்கல் கரூர் நான்கு வழி சாலையில் விபத்து..

by ஆசிரியர்

இன்று (04/09/2018)மாலை 5 மணிக்கு திண்டுக்கல் கரூர் நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ( செங்குளம்) இரு சக்கர வாகனத்துடன் மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்து இருவர் பலத்த காயம்.  இரு வாகன ஓட்டிகளும் நெடுஞ்சாலையில் அதி வேகமாக வந்த காரணத்தினால் விபத்து நடந்திருக்க கூடும் என அறியப்படுகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!