கீழக்கரை 110 KV உப – மின்நிலையத்தில் நாளை (19-07-2018) மாதாந்திர பராமரிப்பு பணிநடைபெற உள்ளதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00மணி வரை கீழக்கரை நகர் பகுதிகள் அனைத்தும், அலவாகரைவாடி, மாயாகுளம், முகமதுசதக்கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, தேரிருவேலி, பாலையரேந்தல், காஞ்சிரங்குடி மற்றும் மோர்குளம்கிராமங்கள் அனைத்தும் மின்வினியோகம் இருக்காது
You must be logged in to post a comment.