இராமநாதபுர மாவட்டத்தில் பால் பரிசோதனை முகாம்..

இன்று (28-08-2017) இராமநாதபுரத்தில் பால் பரிசோதனை முகாம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

நாளை (29-08-2017) கீழக்கரையில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..