Home செய்திகள் இராமநாதபுர மாவட்டத்தில் பால் பரிசோதனை முகாம்..

இராமநாதபுர மாவட்டத்தில் பால் பரிசோதனை முகாம்..

by ஆசிரியர்

இன்று (28-08-2017) இராமநாதபுரத்தில் பால் பரிசோதனை முகாம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

நாளை (29-08-2017) கீழக்கரையில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!