5
அளவாக்கரையை சார்ந்தவர் வெங்கடேசன். நேற்று இரவு அவர் தன்னுடைய பைக்கை இரவில் வீட்டின் வாசலில் வைத்திருக்கிறார். இரவு நேரத்தில் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த பொழுது அவருடைய வாகனம் தீப்பிடித்து எரிந்திருப்பதை பார்த்திருக்கிறார்.
இது சம்பந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.