
கீழக்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்.. அனைத்து தரப்பினரும் பயன்..
கீழக்கரையில் இன்று (31 டிசம்பர் 2016 ) இலவச கண் சிகிச்கை முகாம் நடைபெற்றது. கீழக்கரையில் உள்ள பழைய குத்பா ஜமா அத் மற்றும் இராமநாதபுரம் வாசன் கண் மருத்தவமனையும் இணைந்து […]
கீழக்கரையில் இன்று (31 டிசம்பர் 2016 ) இலவச கண் சிகிச்கை முகாம் நடைபெற்றது. கீழக்கரையில் உள்ள பழைய குத்பா ஜமா அத் மற்றும் இராமநாதபுரம் வாசன் கண் மருத்தவமனையும் இணைந்து […]
கீழக்கரையில் ஆங்கில மருத்துவம் தோன்றிய காலத்தில் இருந்து இயங்கி வருவது சீதக்காதி சாலையில் உள்ள அப்பா மெடிக்கல். சமீபத்தில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பழைய கட்டிடம் சிதிலடைந்து எந்த நேரத்திலும் இடிந்து […]
கீழக்கரையில் நேற்று முதல் பல இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்தப் பிரசுரங்கள் கீழக்கரை மக்கள் களம், கீழை நியூஸ் மற்றும் சட்டப்போராளிகள் இணைய தள […]
கீழக்கரை வடக்குத் தெருவில் இன்று (30-12-2016) வடக்கு தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை சார்பாக வட்டியில்லா கடன் திட்டம் அறிமுக விழா வடக்கு தெரு முகைதீனியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் மாலை 05.00க்கு […]
கீழக்கரையில் 29-12-2016 அன்று மாலை 8.00 மணி அளவில் கீழை நியூஸ் இணைய தளம் ஆரம்பம், கீழக்கரை மக்கள் களம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வடக்கு […]
அஇஅதிமுக கழக பொதுச் செயலாளராக இன்று சென்னை வானரகத்தில் நடந்த பொதுக்குழுவில் ஒரு மனதாக V.K சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை ஓட்டி இன்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அஇஅதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு […]
கீழக்கரை நடுத்தெருவச் சர்ந்த அ.மு.சுல்தான் செய்யது இபுராஹிம் ( அபுபக்கர் அவர்களின் தகப்பனார், மெட்ராஸ் மரைக்கா மாமா, A.M Chicken Shop உரிமையாளர்) இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நல்லடக்கம் நாளை மாலை ஜும்மா […]
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த சகோதரர்களே . இன்ஷாஅல்லாஹ் நாளை (29-12-2016) அன்று இஷா தொழுகைக்கு பிறகு 8.00 மணி முதல் 09.00 மணி வரை வடக்குத் தெரு கீழக்கரை இஸ்லாமிக் அமைதி மையத்தில் ( […]
கீழக்கரையில் நேற்று இரவு சிறிது நேரம் மழை பெய்தது, மனதுக்கு இதமாக இருந்தது ஆனால் காலையில் சாலையில் இறங்கினால் மன வேதனையை தந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பே கீழை செய்தியில் சாலை ஒப்பந்தக்காரர்கள் […]
கீழக்கரை வடக்குதெருவைச் சார்ந்த அல்அமீன் சகோதரர்கள் கடந்த மாதம் கீழ்கண்ட தலைப்புகளில் பெண்களுக்காக கட்டுரைப்போட்டிகள் அறிவித்து இருந்தனர். – இஸ்லாம் கூறும் தலாக் சட்டம். – இஸ்லாமிய குடும்பவியல். – சமூக வலைதளங்களில் பெண்களின் […]
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 21வார்டுகள் உள்ளன. தற்போது வரும் 1ம் தேதி முதல் கீழக்கரைக்கு உட்பட்ட நகராட்சியில் ப்ளாஸ்டிக் பைகள் உபயோகத்திற்கு தடை செய்யப்படுகிறது என்று நகராட்சி நிர்வாகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த […]
கீழக்கரையில் 28-12-2016 மற்றும் 29-12-2016ஆகிய இரண்டு நாட்கள் காவேரி மருத்துவமனை மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் இருதய சிகிச்சை முகாம் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை […]
கீழக்கரை வடக்குத்தெருவில் இயங்கி வரும் சிறுவர்களுக்கான அல் மதரஸத்துல் முஹம்மதியா என்ற இஸ்லாமிய பாட சாலை கடந்த பல வருடங்களாக ஓசையில்லாமல் இஸ்லாமிய அறிவை சிறுவர்களுக்கு போதித்து வருகிறது. இந்த பாடசாலை வடக்கு தெருவில் […]
கீழக்கரையில் இன்று (26-12-2016) கீழக்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை (KKCDT- Kilakarai City Development Trust) சார்பாக கலந்துரையாடல் மற்றும் அறிமுக கூட்டம் காலை 11.40 மணியளவில் முஹம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி அரங்கத்தில் […]
கீழக்கரை காவல்நிலையத்தில் வரவேற்பாளர்கள்… தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் அவர்கள் அனைத்து காவல்நிலையத்திலும் வரவேற்பாளர்களை நியமிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.இதனை தொடர்ந்து இராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் அனைத்து காவல்நிலையத்தில் உள்ள (4) காவலர்களுக்கு […]
கீழக்கரையில் உள்ள பழமையான சமுதாய அமைப்புகளில் மிக முக்கியமான ஒன்று நாசா(NASA) என்றழைக்கப்படும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும். அந்த அமைப்பு சார்பாக வடக்கு தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA […]
ஜனாசா அறிவிப்பு. தெற்கு தெரு ஜமாஅத்தை சேர்ந்த நியாஸ் அவர்களின் தகப்பனாரும் தினமணி பத்திரிக்கை நிருபர் நிஸ்பர் அவர்களின் மாமனாருமாகிய SAH சர்புதின் (மாஸ்டர்) அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன்.. அவருடைய […]
மழையை மறந்துபோன கீழக்கரையில் நோய்கள்மட்டும் மக்களை மறப்பதில்லை. அரசாங்கமும் எல்லா வகையான முயற்சிகளையும் நோயை தடுக்க எடுத்து வருகின்றன. கீழக்கரை நகராட்சி நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணியை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகின்றன. இன்று […]
கீழக்கரையில் வரும் 31 டிசம்பர் 2016 அன்று இலவச கண் சிகிச்கை முகாம் நடைபெறுகிறது. கீழக்கரையில் உள்ள பழைய குத்பா ஜமா அத் மற்றும் இராமநாதபுரம் வாசன் கண் மருத்தவமனையும் இணைந்து இம்முகாமை நடத்துகிறார்கள். […]
சொந்த காசை எடுக்க ஃபித்ரா காசை நினைவுபடுத்தும் பாரத வங்கி.. குட்டு வாங்கிய பின்பே நினைவுக்கு வந்தது போல், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல ஒரு உயிர் சென்ற பின்பு, கீழக்கரையில் […]
Copyright © 2022 | WordPress Theme by MH Themes
You must be logged in to post a comment.