திருப்பரங்குன்றம் அருகே ஐயப்பன் கோவிலில் ஐந்து அடி நீளமுள்ள கருநாகப் பாம்பு புகுந்ததால் பரபரப்பு..

November 15, 2023 ஆசிரியர் 0

வன உயிரின ஆர்வலர் சகாதேவன் பத்திரமாக கருநாகப் பாம்பை மீட்டு நாகமலை புதுக்கோட்டை வனப்பகுதிக்குல் விடப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகர் பகுதியில் உள்ள சுவாமி ஐயப்பன் கோயில் உள்ளது. […]

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகன சாகசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை..

November 15, 2023 ஆசிரியர் 0

தென்காசி மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இது போன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது […]

மாற்றுத்திறனாளிகளுக்கு, மானியத்துடன் வங்கிக் கடன்: ஆட்சியர் அறிவிப்பு:

November 15, 2023 ஆசிரியர் 0

மதுரை: மதுரை மாவட்டம், மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் மானியத்துடன் கூடியசுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் வழங்குவதற்கான “வங்கிக்கடன் மேளா”-வில் கலந்து கொண்டு பயனடையலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தகவல் தெரிவித்தார். தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் […]

நயினார்கோவில் ஒன்றிய மக்களிடம் கலெக்டர் குறை கேட்பு..

November 15, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.15- இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஒன்றியம் பந்தப்பனேந்தல் ஊராட்சி சித்தனேந்தல் கிராமம், அக்கிரமேசி கிராம மக்களை மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் நேரில் சந்தித்து அடிப்படை வசதிகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மக்கள் […]

தென்காசியில் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..

November 15, 2023 ஆசிரியர் 0

தென்காசியில் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கும் விதமாகவும் விழிப்புணர்வு நடைபயண பேரணி நடந்தது. இப்பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தென்காசி […]

உலக நீரிழிவுநோய் தினத்தை முன்னிட்டு மதுரையில் மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி..

November 15, 2023 ஆசிரியர் 0

பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகளின் கண் பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாக சர்க்கரை நோய் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயால் வரும் பார்வை இழப்பை தடுக்க சர்க்ரை நோயாளிகள் அனைவரும் தங்கள் கண்களை […]

இராமநாதபுரத்தில் முன்னாள் மாணாக்கர் சந்திப்பு..

November 15, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.15- இராமநாதபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி (மடத்துப்பள்ளி) முன்னாள் மாணாக்கர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் சிங்கராயர் அடிகளார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோ. செல்வமேரி முன்னிலை வகித்தார்.  […]

நெல்லை அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா..

November 15, 2023 ஆசிரியர் 0

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சிறப்பு போட்டிகளை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தொடங்கி வைத்தார். நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்து கொள்ளும் விதமாக பல்வேறு போட்டிகள் […]