மதுரையில் குண்டும்குழியுமான சாலையில் லாரியின் சக்கரம்  சிக்கியது – பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றம் – பொதுமக்கள் திடீர் சாலைமறியல்..

November 7, 2023 ஆசிரியர் 0

மதுரை விளாங்குடி நேருஜி பிரதான சாலை என்பது குண்டும் குழியுமாக சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாததால் அவ்வழியாக சென்ற லாரி ஒன்றின் டயர் குழியில் சிக்கி […]

சோழவந்தான் எம் வி எம் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி உறுதிமொழி..

November 7, 2023 ஆசிரியர் 0

சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சோழவந்தான் தீயணைப்புத்துறை சார்பில் விபத்திலா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளரும் சோழவந்தான் அரிமா சங்க தலைவருமான […]

இராஜபாளையம் அருகே அழகாபுரி பகுதியில் 10 வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் மழை நீரால் 15 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு..

November 7, 2023 ஆசிரியர் 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக 10 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் . […]

இராஜபாளையம் அருகே, 23 கிலோ எடையுள்ள யானை தந்தங்கள் பறிமுதல்..

November 7, 2023 ஆசிரியர் 0

விருதுநகர்: இராஜபாளையம் அருகே, 23 கிலோ எடையுள்ள இரு யானை தந்தங்களை பறிமுதல் செய்த  சுங்கத்துறை அதிகாரிகள், இரண்டு பேரை பிடித்து  வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.  விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே யானை தந்தம் கடத்தப்படுவதாக […]

மதுரையில் மின்னல் தாக்கியதில் இரண்டு  பழமையான கட்டடங்கள் சேதம்..

November 7, 2023 ஆசிரியர் 0

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில்  பல்வேறு பகுதிகளில் கன மழை என்பது அதிகமாக பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் தொடர்ந்து ஒரு வாரமாக  மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் […]

உசிலம்பட்டி அருகே குடியிறுப்பு பகுதியில் மதுக்கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு …

November 7, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அருகில் உள்ளது டி.இராமநாதபுரம் கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில் அருகிலுள்ள வண்டாரி கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுபானக்கடை எவ்வித முன்அறிவிப்பும் இன்றி […]

உசிலம்பட்டியில் வெறிநாய்கள் கடித்து இரண்டு ஆடுகள் பலி.

November 7, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பனை மரத்து பாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராவணண்(47).கறிக்கடை வைத்துள்ளார்.வரும் தீபாவளி நேரம் என்பதால் ஆட்டிறைச்சி வியாபாரம் செய்வதற்காக வெளியூரிலிருந்து 3 ஆடுகளை வாங்கி தனது உறவினர் வீட்டின் அருகிலுள்ள […]

10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்போருக்கு 3 ஆண்டு சிறை:  இராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு..

November 7, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.7- அரசு அங்கீகரித்த 10 ரூபாய் நாணயம் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட போதும் 10 ரூபாய் […]

20% போனஸ் கோரி உப்பு நிறுவன தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர் போராட்டம். அறிவிப்பு…

November 7, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.7 – இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத் தொழிலாளிகளுக்கு போக்குவரத்து கழகம் மின்சார வாரிய ஊழியர்களுக்கு வழங்குவது போல் 20% போனஸ் வழங்க வேண்டும்.  அதிகாரிகளின் […]