திருபுவனம் ராமலிங்கம் கொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்- பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்.

February 8, 2019 Mohamed 0

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். பல கட்சிகளில் பொறுப்பில் இருந்த ராமலிங்கம் தற்பொழுது இந்து முன்னணியில் இணைந்து செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகின்றது. பல்வேறு குற்றப்பின்னணி […]

எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை ..

January 17, 2019 ஆசிரியர் 0

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் தவறான முறையில் எச் ஐ வி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு சற்று நேரத்துக்கு முன் (17/01/2019) மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது […]

கஜா புயல் ஏதிரொலி.நாளை நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

November 15, 2018 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி தங்கவேல்  வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, இராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்று  திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 16-11-2018 (வெள்ளிகிழமை) அன்று நடைபெறுவதாக ஏற்கனவே […]

பெரியார் சிலை சேதம்-தமிழகத்தில் பதற்றம்…

March 6, 2018 Mohamed 0

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் அருகே இருந்த பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக பாஜக நிர்வாகி முத்துராமன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து தலித் […]

துபாய் நகராட்சி மற்றும் “CARS” வணிக குழுமம் இணைந்து நடத்திய “ Cleanup The World” தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி..

November 23, 2017 Mohamed 0

இன்று (22-11-2017) துபாய் நகராட்சி மற்றும் CARS நிர்வாகமும் இணந்து தூய்மையை  வலியுறுத்தும் விதமாக “உலகை தூய்மைப்படுத்துவோம் 2017” (“Cleanup the World 2017”) என்ற பாதாகைகளோடு விழிப்புணர்்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரத்தில் […]

No Image

Hello world!

May 10, 2016 keelai 0

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!