கீகக்கரை தாசீம்பீவீ அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் நேற்று (08-03-2018) 11.00 மணியளவில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வு கல்லூரி முதலவர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்புரை வழங்கினார். சென்னை சான்ட்விச் ஸ்கொயர் […]
கீழக்கரை கிழக்குத் தெரு அல் பையினா மெட்ரிக் பள்ளியில் கடந்த வாரம் ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அல் பையினா கல்வி குழுமத்தின் துணை சேர்மன் முஹம்மது இக்பால் குழந்தைகளுக்கு அடிப்படை […]
கீழக்கரையில் இன்று (28-02-2018) புதிய மருந்தகம் “அப்போலோ ஃபார்மஸி” திறக்கப்பட்டது. இப்புதிய மருந்தகத்தை அந்நிறுவனத்தின் மேலாளர் சிவகுமார் திறந்து வைத்தார். இப்புதிய மருந்தகம் மணீஸ் பேக்கரி ஆட்டோ ஸ்டான்ட் எதிரில் கிராம நிர்வாக அதிகாரி […]
இராமநாதபுரம் பரமக்குடி காக்கா தோப்பு அருகே முருகன் 34, என்ற இளைஞர் மது போதையில் உயரழுத்த மின் டவர் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபரம் அறிந்த […]
தமிழக மக்கள் நல சங்கத்தின் கீழக்கரை கிளை இன்று தொடங்கப்பட்டது. இதற்கான கூட்டம் இன்று (24-02-2018) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 75கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். இந்த சங்கம் வரும் மார்ச் மாதம் […]
நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்று இராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்கியது. முதலில் அப்துல் கலாம் அண்ணணிடம் ஆசிபெற்று அங்கு உணவருந்திவிட்டு அப்துல் கலாம் சமாதியில் மலர்வளையம் […]
மனித நேய மக்கள் கட்சியின் 10வருட தொடக்கத்தை முன்னிட்டு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கீழக்கரைக்கு வருகை தந்திருந்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக கீழக்கரை ஜும்மா பள்ளி அருகில் ம.ம.க கொடியை பேராசிரியர் ஜவாஹிருல்லா ஏற்றி வைத்தார். பின்னர் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் ரீதியாகவும், வேலை நிமித்தமாகவும் கீழக்கரையில் உள்ள பல தெருக்களைச் சார்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். அனைவரும் அவர்கள் தெருக்கள் சார்ந்த விசயங்களுக்கு ஒன்று சேர்ந்து பல நற்பணிகளை செய்து […]
சவுதி அரேபியா தலைநகரான ரியாத் தமிழ் சங்கத்தின் 12வது ஆண்டு விழாவை முன்னிட்டு குடியரசு தின விழா மற்றும் தமிழர் திருநாளாக “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்ற தலைப்புடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு […]
தமிழகத்தில் இரு வாரங்களுக்கு முன்பு மக்களுக்கு சுமையேற்றும் வகையில் பஸ் கட்டணம் தமிழக அரசால் உயர்த்தப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் கண்டனக்குரல் எழும்பியது. அதைத் தொடர்ந்து திமுக செயல் […]
கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி நடத்தினர். இப்போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு இன்று (27-01-2018) பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆலிம் ஆசிஃப் […]
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் நடத்திய தெருமுனை மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி இன்று (26.01.2017) இரவு 8.30 மணியளவில் (சின்னக்கடை தெரு) ஈஸா தண்டையல் தெருவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய கல்வி […]
முகம்மது சதக் பாலிடெக்னிக் வளாகத்தில் 23-01-2018 அன்று ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் டி.வி.எஸ் சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அலாவுதின் தலைமையுரையாற்றினார். கல்லூரி துணை […]
கீழக்கரை நகரில் கடந்த சில ஆண்டுகளாக வாகன போக்குவரத்து நெரிசல் சொல்லொண்ணா துயரத்தை பொதுமக்களுக்கு தந்து வருகிறது. கீழக்கரையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வாகன பெருக்கத்தால் சாலைகள் முழுமையும் எந்நேரமும் வாகனங்கள் நிரம்பி […]
கீழக்கரை தெற்குத் தெரு குளத்து மேடு மைதானத்தில் “கீழக்கரை தஃவா குழ” சார்பாக ஏற்பாடு செய்திருந்த மார்க்க அறிஞர்கள் பங்கேற்ற சொற்பொழிவு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் ஏராளமான ஆண்கள், தாய்மார்கள், கல்லூரி மற்றும் […]
சவுதி அரேபியா ஜித்தாவில் இயங்கி வரும் FRIENDS REPUBLIC CLUB எனப்படும் அமைப்பு ஜித்தாவில் பணிபுரியும் பல மாநிலங்களில் உள்ள இளைஞர்களை உள்ளடக்கி கடந்த பல வருடங்களாக இயங்கி வந்தது. கடந்த 12.01.2018 அன்று […]
அவசரமான உலகில் நம் பிறப்பின் அவசியமும், அர்த்தமும் தெரியாமல் தறிகெட்ட குதிரை போலவே ஒவ்வொருவருடைய எண்ணங்களும், செயல்களும் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. இன்றைய நவீன உலகில் இஸ்லாமிய சமுதாயமோ மறுமை வாழ்கை என்ற […]
கீழக்கரையில் நாளை (15-01-2018) அன்று வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள அனஸ் காம்ப்டக்ஸ் வளாகத்தில் “3M PHARMACY” என்ற பெயரில் புதிய மருந்தகம் ஆரம்பம் ஆக உள்ளது. கீழக்கரையில் பல சிறப்பு மருத்துவமனைகள் வளர்ந்து […]
கீழக்கரையில் இன்று (12-01-2018) தாலூகா அலுவலகத்தில் வட்டாட்சியர் கணேசன் முன்னிலையில் தாலூகா அலுவலர்கள் அனைவரும் சேர்ந்து தமிழர் கலாச்சார முறைப்படி பொங்கல் பொங்க வைத்து கொண்டாடினர். கீழக்கரை நகராட்சி அலுவலகத்திலும் நகராட்சி ஆணையாளர் வசந்தி […]
You must be logged in to post a comment.