கீழக்கரையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி..
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இராமநாதபுரம் மாவட்ட கிளை, யூத் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி, கீழ்க்கரை ரோட்டரி சங்கம், தாலுகா ரெட் கிராஸ் கிளை […]
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இராமநாதபுரம் மாவட்ட கிளை, யூத் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி, கீழ்க்கரை ரோட்டரி சங்கம், தாலுகா ரெட் கிராஸ் கிளை […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பருத்திக்காரத் தெருவை சேர்ந்த சுல்தான் நபீல் முகைதீன் மற்றும் தொண்டியை சேர்ந்த அமீர் அப்பாஸ், ஆகிய இரண்டு நண்பர்களும் இணைந்து சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் ‘MANNADY FOREX’ PRIVATE LIMITED […]
சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் ஆண்டு விழாக் கூட்டம் ‘சினர்ஜியா 2018’ என்ற தலைப்பில் 30.06.2018 அன்று கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள அரேபியன் கார்டன்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் நிறுவன இயக்குநர் […]
கீழக்கரை நெய்னா முஹம்மது தண்டையல் தெருவை சேர்ந்த ஆர்கிடெக்ட் செய்யது சித்தீக் ரிஸ்வான் வள்ளல் சீதக்காதி சாலை லெப்பை தெரு சந்திப்பில் AMD டிஷைன் ஸ்டூடியோ & கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற பெயரில் கட்டிட வடிவமைப்பு […]
கீழை மரச் செக்கு எண்ணெய் நிறுவனத்தின் மற்றுமொரு ஆரோக்கியத்தின் வாசலாக ‘கீழை’ இயற்கை அங்காடி நேற்று (18.05.2018) கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி பின்புறம் திறக்கப்பட்டு உள்ளது. சட்டப் போராளிகள். நூருல் ஜமான் […]
இராமநாதபுரம் சாலைத் தெருவில் (அறிஞர் அண்ணா சாலைத் தெரு) புத்தம் புது பொலிவுடன் “பசீர் பேன்ஸி ஸ்டோர்” ஞாயிறு (13-05-2018) அன்று திறக்கப்பட்டது. “பசீர் பேன்ஸி ஸ்டோர்” கிட்டத்தட்ட 50 வருட பாரம்பரியம் கொண்டது. […]
கீழக்கரை 500 பிளாட் பகுதியை சேர்ந்த அன்வர் ஹுசைன், கடந்த 2011 ஆம் ஆண்டு முஸ்லீம் பஜாரில் (லெப்பை மாமா டீக்கடை எதிரில்) ‘அபியா ஆப்டிகல்ஸ் & ஜெனரல் டிரேடிங்’ என்ற பெயரில் கண்ணாடி […]
இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் 4ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் கோடை கால எழுச்சி முகாமின் நிறைவு விழா வரும் வெள்ளிக்கிழமை 11-05-2018 மக்ரிப் தொழுகையை தொடர்ந்து கடற்கரை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. […]
கீழக்கரை நகரில் கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க ஆங்காங்கே சமூக மற்றும் சமுதாய இயக்கத்தினர் கோடை கால கால் நீர் மோர் பந்தல் அமைத்து சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம […]
தமிழகம் முழுவதும் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி ஏழை எளிய மக்களின் நலன் கருதி மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் […]
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை இயக்கம், சென்னை சார்பாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் கீழக்கரை கடற்கரைப் பள்ளி வளாகத்தில் இன்று (30.03.2018) மாலை 5 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு மத்திய மாநில அரசால் வழங்கப்படும் […]
கீழக்கரை வடக்குத் தெரு இடி மின்னல் மளிகை கடையில் இருந்து வடக்குத் தெரு தைக்கா செல்லும் சாலையில் கீழக்கரை பெண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று (30.03.2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 […]
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பாடதிட்டத்தின் கீழ் இயங்கும் அல் மத்ரஸத்துர் ராழியாவின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று (29.03.2018) இரவு 8:30 மணியளவில் […]
இராமநாதபுரம் மாவட்ட அதிதீவிர குற்ற தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான போலீசார் மாவட்டம் முழுவதும் காணாமல்போன இருசக்கர வாகனங்கள் தொடர்பாக விசாரணை நடத்தியதில் .. 1)மணிகண்டன் 22/18,த/பெ கணேசன், 3/3377 பட்டினம் காத்தான். […]
இராமநாதபுரத்தில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் கலீல் ரஹ்மான், மருத்துவர் சுப்பிரமணியன், மருத்துவர் அலை பரசு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ரவி […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழக்கரை தஃவா குழு சார்பாக “கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம்” இன்று (25-03-2018) AK Complex, இரண்டாவது மாடியில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்புரையை அஷ்ஷெய்க் அப்துல் மஜீத் மஹ்ளரி […]
ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகிய பத்திரிகை மற்றும் ஊடக துறை என்பது சமூக பொறுப்புணர்வுடன் உண்மை செய்திகளை உடனுக்குடன் சாமானியனுக்கு கொண்டு செல்லும் மாபெரும் பணியினை செம்மையாக செய்து வரும் உன்னதமான துறையாகும். இதனை மென்மேலும் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையும் பலாப் பழம் என்றாலே அது தனி சுவை தான். பலாப் பழ பிரியர்களின் பிரத்யேக பட்டியலில் புதுக்கோட்டை பலாப் பழங்கள் மட்டுமே என்றும் முன்னிலையில் இருக்கிறது. வருடம் தோறும் புதுக்கோட்டையில் […]
தேசிய கட்சியான சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் கீழக்கரை நகர் புதிய கிளை மற்றும் நகர் நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான சிறப்பு கூட்டம் மாவட்ட தலைமை நிர்வாகி ஜெமீல் தலைமையில் நேற்று 18.03.2018 அன்று […]
கீழக்கரை நகரின் முக்கிய பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியில் ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக ‘கீழக்கரை சட்டப் போராளிகள்’ என்கிற பெயரில் வாட்சப் குழுமம் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes
You must be logged in to post a comment.